இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

6:3:2)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–2

 தாரகேஷ்வர தயாநிதே மாம் ராகம்: ஷங்கராபரணம்  தாளம்: ஆதி பல்லவி    தாரகேஷ்வர தயாநிதே மாம் தாரயாஷு  கருணனிதே ஸ்ரீ   அனுபல்லவி  தாராநாயக ஸேகர ஷங்கர நாராயண  நுத நாதாந்த ஸார ஷ்ருங்கார ஷிவாவதார  குருகுஹ தாரோப தேஷப்ரகாஷித சரணம்    ஸூர்யகோடி ஷங்காஷ ஷரீர ஸோம  ஸுந்தர ஹஸித மார கார்ய காரண  விஷ்வாதார கனகாண்கத கேயூர ஹார  சர்யாதி சதுஷ்தய சாதுர்ய ஹ்ருதய  விஹார ஷ்ரித மந்தார துர்யாதீத  சிதானந்தாசார்ய அபயாம்பிகாதார ஸ்ரீ

6:3:1)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)–1

பரார்  பரார் பரமேஸ்வரா  தாளம்  - ஆதி ராகம்  - வானஸ்பதி                         பல்லவி  பரார்  பரார் பரமேஸ்வரா  பார்வதி பதே  பராமசுபதே               அனுபல்லவி  சுராசுரர் தொழும் தேவர்  சுந்தர சரணாவித்த ஆனந்த                      சரணம்  அரி அயனும் கானா  அரிய ஜோதி  ஆதி அந்தம் இல்லா பழமநாரி  புரம்  எரித்த முக்கண்ணே எந்தன்  புண்ய மூர்த்தி சுப்ரமண்யன்  தந்தையே 

பாடத்திட்டம் - தரம் 6

தரம் 1,2,3,4,5 ற்கான விடையங்களுடன்   தரம் 6 ற்கான  அ ) செயல்முறை    1)ஜம்ப தாள வர்ணம்-01   2) அட தாள வர்ணம் - 01    3)கீர்த்தனம் (ஆதி + ரூபக தாளம்)– 10  4)செளகாலகிருதி  - 01   5.)ராகஆலாபன - 01   6.)கல்பனாஸ்வரத்துக்கு ஆதி,ரூபகதாளம்    ஆ) அறிமுறை   1)பின்வரும் இசைக் கருவிகளின் அமைப்பு:   அ)வீணா   ஆ)வயலின்   இ)புல்லாங்குழல்   ஈ)மிருதங்கம்    2)தசவிதகமகங்கள்   3)பின்வரும் சங்கீத வித்துவான்களின் வாழ்க்கை வரலாறும் கலைக்கு அவர்களின் பங்களிப்பும்   அ)முத்துசாமிதீட்சர்   ஆ)கோபாலகிருஷ்ணபாரதி   4) பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம்   அ)ஆரபி   ஆ)கமாஸ் -   இ)கரஹரபிரியா -   ஈ)ஆபோகி -

பரதநாட்டியம் வினாத்தாள் -8

பகுதி  1 பின்வரும் வினாக்களுக்கு விடை தருக  1)அபிநயத்திற்கென்றே தனியாக எடுத்து கொள்ளப்படும் பாடலை எப்படி அழைப்பார்கள் ? ---------------------------------- 2)கீர்த்தனையை பாடியவர்கள் ஒருவரின் பெயரை தருக ? -------------------------------------------- 3)சுத்தநிருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடனம் யாது ? ----------------------------------------------------------------- 4)பரதநாட்டியத்தை ஆதி காலத்தில் எப்படி அழைத்தார்கள் ? ------------------------------------------------------------------------ 5)கிருஷ்ணனை குறிக்கும் கதைகளை கொண்ட நடனத்தை எப்படி அழைப்பார்கள் ? ------------------------------------------------------------------- 6)பரதநாட்டியம் குச்சுப்பிடி இரண்டுக்கும் பொதுவான முத்திரைகள்  எத்தனை ? ------------------------------------------------------------------- 7)பரதம்  என்ற பெயர் எப்படி உருவானது ? -------------------------------------------------------------------- 8)  தாளனே  என்பதன் கருத்து என்ன? -------------------------------------------------------...

பரதநாட்டியம் வினாத்தாள் -7

பகுதி 1 எல்லா வினாக்களுக்கும் விடை தருக   1) பரதநாட்டிய நிகழச்சியின் இறுதியில் ஆடப்படும் நடனத்தின் பெயர் என்ன ? ------------------------------------------------------------------------- 2)பல்லவி அனுபல்லவி சரணம் ஆகிய மூன்றினையும் கொண்ட நடனம் எது? ------------------------------------------------------------ 3)கீர்த்தனையில் முக்கியமான அம்சம் எது ? -------------------------------------------------------- 4)பாதபேதங்கள் எத்தனை வகைப்படும் ? ------------------------------------------------------------ 5)எதனை அடிப்படையாக கொண்டு பிறந்தது குச்சுப்பிடி நடனமாகும் ? ------------------------------------------------------------------- 6)பரதம் என்ற பெயர் எப்படி உருவானது ? ------------------------------------------------------------------- 7)பாரத நாட்டியத்தை யார் பரதருக்கும் தேவருக்கும்  சொல்லிக் கொடுத்தார் ? ------------------------------------------------------------------- 8)ஆசம்யுத விநியோகங்கள் எத்தனை வகைப்படும் ? --------------------------------------------- 9)தாண்டவம் எத்தனை வகைப்படும்? ...

பரதநாட்டியம் வினாத்தாள் -6

பகுதி 1 எல்லா வினாக்களுக்கும் விடை தருக  1)கருடனை குறிக்கும் கௌத்துவம் எது ?  -------------------------------------------------------------- 2)புல்லாங்குழல் ஊதும் கண்ணன் நிற்கும் நிலை என்ன ? --------------------------------------------------------------------- 3)இரண்டு கைகளிலும் கத்தரிமுக முத்திரைகள் குறுக்காக வரும் இரட்டைக்கை முத்திரை எது ? ---------------------------------------------------------- 4)நடனப்பயிற்சியின் போது ஆரம்பத்தில் செய்யும் எது? --------------------------------------------------------------------------------------------- 5)"பா " என்னும் சொல்  எதனை குறிக்கின்றது ?   ------------------------------------------------------------------------- 6)சுட்டுவிரலையும் பெருவிரலையும் மடித்தால் உருவாகும் முத்திரை எது ? ---------------------------------------------------------------------------------- 7)நமஸ்காரத்திற்கு பிடிக்கப்படும் இரட்டைக்கை முத்திரை எது ? -------------------------------------------------------------------- 8)கண்கள் செல்லும் இடத்திற்கு செ...