வாய்ப்பாட்டு வினாத்தாள்-1
எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக பகுதி 1 1)உங்களுடைய பாடத்திட்டத்தில் உள்ள ராகங்களில் எந்த ராகம் காகலி நிஷதத்தை அந்நியமாக கொண்டுள்ளது ? ------------------------------------------------------------------------------------ 2)புல்லாங்குழலில் எத்தனை ஸ்தாயிகள் வரை வாசிக்கமுடியும் ? -------------------------------------------------------------------------------------- 3)ஸ்வரங்களை அதன் மேல் ஸ்தாயிவரை புல்லாங்குழலில் வாசிப்பதற்கு அனுமதிக்கும் துவாரத்தின் பெயர் என்ன ? ------------------------------------------------------------------------------ 4)முத்துஸ்வாமி தீட்சகரினால் இயற்றப்பட்ட துகுதி கீர்த்தனைகளில் இரண்டின் பெயர்களை தருக்க அ )-------------------------------------------------------- ஆ )--------------------------------------------------------- 5)கோபாலகிருஷ்ணபாரதியார் கீர்த்தனைகளை இயற்றுவதுடன் மற்றும் பல நாட்டார் இசை வகைகளையயும் இயற்றினார் அவற்றில் நான்கின் பெயர்களை தருக? அ )-------------------------------------------------------- ஆ )---------------------------------...