(6:10.1)பின்வரும் ராகங்களின் ராகலக்ஷணம் .1
ஆரபி இராகம்
கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும்
ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
பண்டைய தமிழிசைப் பண்களில் பழந்தக்கராகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.
ஆரபி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம் ஆரபி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில்
சட்சம் (ச),
சதுச்ருதி ரிசபம் (ரி2),
சுத்த மத்திமம் (ம1),
பஞ்சமம் (ப),
சதுச்ருதி தைவதம் (த2),
காகலி நிசாதம் (நி3),
அந்தர காந்தாரம் (க3)
ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: ச ரி2 ம1 ப த2 ச்
அவரோகணம்: ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படும்
கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும்
ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
பண்டைய தமிழிசைப் பண்களில் பழந்தக்கராகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.
ஆரபி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம் ஆரபி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில்
சட்சம் (ச),
சதுச்ருதி ரிசபம் (ரி2),
சுத்த மத்திமம் (ம1),
பஞ்சமம் (ப),
சதுச்ருதி தைவதம் (த2),
காகலி நிசாதம் (நி3),
அந்தர காந்தாரம் (க3)
ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: ச ரி2 ம1 ப த2 ச்
அவரோகணம்: ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் எனப்படும்