4:4:1திருப்புகழ் - 01

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே 
ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே 
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே 
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே 
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே 
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே 
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் 
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்