4:4:2 திருப்புகழ் - 02

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி 
 ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி 
இன்பரசத் தேபருகிப் பலகாலும் 
 என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
 தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே 
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே 
 ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

தமிழ்கலைக்கழகம்

5.6.1)ராகங்களின் பிரிவுகள் ஜனக,ஜன்னிய ராகங்கள் 1

5:9) 35 தாளங்களின் விபரம்

4:7) 12 ஸ்வரஸ்தானங்களும் மற்றும் அவற்றின் 16 பெயர்களும்