இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-2

2) கால்களின் அனைத்து அசைவுகளும் ஸ்தானக போதாஹ   ஸ்லோகம்  சமபாதம்  ஏகபாதம் நாகபந்தஸ் ஜந்திரம்ச்ச  காருடம் வச்ச ப்ரம்ஹஸ்தான  மிதிக்ரமாத்  செய்முறை  சமபாதம்                      சமநிலையாக  இரு கால்களையும் சேர்த்து நிற்றல்  ஏகபாதம்                      இடது காலை வலது கால் முட்டியின் மேல் வைத்து  இரு கைகளிலும் கம்சாஸ்ய  முத்திரை பிடித்து வலது கை தலைக்கு மேல் நீட்டியும் இடது கை மார்பின் முன் மடித்தும் பிடித்து தவம் செய்யும் நிலையாகும்  நாகபந்தம் தகஹ்பரம்                       இரு பாதங்களையும் ஸ்வஸ்திகமாய் நின்று மூன்று முறை குதித்தல்  அத்துடன் கையில் நாகபந்த முத்திரை மார்பின் நேர் பிடித்தல்  ஐந்திரம்                     வலது காலை இடது கால் முட்டியின்  மீது வைத்து...

5.5கால்களின் அனைத்து அசைவுகளும்-1

அறிமுறை  1) கால்களின் அனைத்து அசைவுகளும் ஸ்லோகம்  மண்டலோத் ப்லவனே சைவ ப்பிரமரீ  பாத சாரிகா சதுரித்தா பாத  பேதாஹஸ்யுஸ்தேஷாம் லட்சண முஜ்உத்பிலவன ஜதே பாத பேதங்கள் நான்கு வகைப்படும்   அவையாவன  1)மண்டலபேதம்  2)உத்பிலவனபேதம்  3)ப்ரமரீபேதம்     4)சாரிபேதம்  செய்முறை விளக்கம்  அ ) மண்டல பேதம் இடுப்பில் இருகைகளையும் வைத்து இரு பாதங்களையும்  சேர்த்து சம நிலையில் நிற்றல்  ஆ )உத்பிலவனபேதம்      இடதுகை கட்டகாமுக முத்திரையை தலைக்கு மேல் நீட்டி பிடித்து வலது கையில்    கட்டகாமுக முத்திரையை மார்பின் முன் பிடித்த வலது காலை மடித்து முன் பாய்ந்து அரைமண்டி இருத்தல் பாயும்போது கட்டகாமுக முத்திரையை நீட்டி அலபத்மமாக்க வேண்டும்  இ) ப்ரமரீபேதம்      நின்றபடி இடது காலை பின் நாட்டி வலது கை அலபத்மத்தை வலது முன் மூலைக்கு  நீட்டிசுற்றி வரும்  போது வலது கையை வட்டமாகக் கொண்டு வருதல்      ஈ )சாரிபேதம்      ...

5.3.கீர்த்தனம்-2

  வேதாரண்யேஷ்வராய நமஸ்தே விணாவாதன   ராகம்: தோடி  தாளம்: ஆதி பல்லவி  வேதாரண்யேஷ்வராய நமஸ்தே விணாவாதன  விதுஷ்யாம்பிகா ஸமேதாய அனுபல்லவி  வேதாகமவிநுத வைபவாய வேதாந்தார்த்த  தத்வ போதிதாய சரணம்  ஸுராஸுர ஸேவித விஷ்வேஷாயஸுந்தர குருகுஹ  ஸுபூஜிதாய ஸூர்ய சந்த்ராக்னி லோசனாயபர வாமதேவாதி  வந்திதபதாய முராரி ப்ரப்ருதிதேவ ஸமூஹாயமூலகந்தாய  முக்திப்ரதாய சராசராத்மக ப்ரபஞ்சகாயஷங்கராய சதுரதர வராய

5.3.கீர்த்தனம்-1

3)கீர்த்தனம் - 1 ஒரு பரதநாட்டிய நிகழ்வில் பதத்திற்கு அடுத்ததாக ஆடப்படும் நடனம் கீர்த்தனம் ஆகும் இக் கீர்த்தனைகள் தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு ஆகிய மொழிகளில் அமைந்துள்ளன கீர்த்தனையானது பல்லவி அனுபல்லவி சரணம் ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது  சில கீர்த்தனைகளில் அழகான ஜதிகள் அமைந்துள்ளதை நாம் காணலாம் சில நேரங்களில் கற்பனாஸ்வரங்களும் பாடப்படுகின்றன அத்துடன் அடவுக்கோர்வைகளும் பாவங்களும் செய்யப்படுகின்றன கீர்த்தனைகள் பொதுவாக இறைவனுக்காக பாடப்படுகின்றன சில கீர்த்தனைகளில் வீர உணர்ச்சியை தோற்றுவிக்கவும், பெரியோர்களின் குணங்களை எடுத்துக்காட்டவும் ,நாட்டுவளம் ,கலை ,கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பாடப்பட்டிருக்கும் சில கீர்த்தனைகளின் இறுதியில் தனது பெயரையோ அல்லது புனைப்பெயரையோ சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம் கீர்த்தனையில் சாகித்தியம் முக்கியமானதாகும்  இதனை எழுதியவர்                                  தியாகராஜா                            ...

5.2பதம்-1

பதம் இது பல்லவி அனுபல்லவி சரணம் ஆகிய மூன்றையும் கொண்டது   ஒரு பரதநாட்டிய கச்சேரியில் இது ஆடப்படும்  அபிநயத்திற்கென்றே  தனியாக எடுத்துக்கொள்ளப்படும் பாடல்கள்  பதம் எனப்படும்  பாதங்களில் முக்கியமாக காணப்படும்  ஒரு நாட்டியமங்கை தனது கண்களாலும் முகபாவங்களாலும்  கைமுத்திரைகளாலும் பதத்தின் கருத்துக்களை வெளிப்படுத்துவாள்  அநேகமான  பதங்கள்  செளக  காலத்திலேயே ஆடப்படும்  இதில் சிருங்கார ரசமே  பிரதானமாக காணப்படுகிறது  கடவுளை பிரமாத்மா ஆகவும் தன்னை ஜீவாத்மா ஆகவும் பாவனை செய்து இயற்றப்பட்ட பாடல்களே பாதங்களுக்கு உயிர் கொடுக்கின்றன  இதனை இயற்றியவர்கள்  களம் கிருஷ்ணராயர்  சுப்பராம ஐயர் முத்துத்தாண்டவர் -----

5.1.தில்லானா -1

தில்லானா   மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படதில்லானா பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா - திர்தில்லானா - தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும்ரு சில தில்லானாக்களில் பல்லவி, அனுபல்லவி அல்லது பல்லவி, சரணம் மட்டும் அமைந்திருக்கும். நடனத்திற்காக உருவாக்கப்பட்ட தில்லானாக்களில் வேகம் அதிகமாக இருக்கு பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் கரண நிலைகள் தில்லானாவிற்கு அழகு சேர்க்கும். பொதுவாகத் தில்லானா பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற கீர்த்தனை அமைப்பில் இருக்கும்.  தில்லானா ஒரு சம்பிரதாய நடனக் கச்சேரியில் நிருத்த உருப்படிகளில் இறுதியாக ஆடப்படும் உருப்படி தில்லானாவாகும். அதாவது மங்களத்தின் முன் ஆடப்படும். இத்திள்ளான நாத்துருதீம், தனதிரனா, தம், தத்தீம் போன்ற சொற்கட்டுக்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட உருப்படியாகும். இது மத்திம காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இசை, நடனம் ஆகிய இரண்டு கச்சேரிகளுக்கும் இது பொதுவானதாகும். ...

பரதநாட்டியம் பாடத்திட்டம் தரம்-5,

தரம் 4 இற்கான  விடையங்களுடன்  பின்வரும் செயல்முறை 1)தில்லானா - 1 2)பதம் - 1 3)கீர்த்தனம் - 1 4)ஆதி ரூபக தாளங்களில் 2 - 4ஆவர்த்தனங்களுக்கு  கோர்வைகள்  அமைத்தல்  அறிமுறை  1) கால்களின் அனைத்து அசைவுகளும் அ ) மண்டல பேதம் ஆ)உத்பிலவன பேதம் இ)பிரமாரி பேதம் ஈ)சாரி பேதம் 2)பின்வருவனவற்றின் சுருக்கமான அறிவு அ ) பரதநாட்டியம் ஆ) கதகளி இ) குச்சிபுடி 3)பரதநாட்டியத்தின் தோற்றம் உலக மற்றும் வரலாற்று 4)வினியோகம் அசாம்யுத ஹஸ்தா ஸ்லோகங்களுடன்(கைகள் ,பொருள்) - 10 -18 (சிகரம் - சிம்ஹமுகா)

வாய்ப்பாட்டு வினாத்தாள்-4

                                           பகுதி 1 கீழே தரப்பட்ட இடங்களை நிரப்புக  1)நவராகவர்ணத்தில் உள்ள ராகங்களின் பெயர்களை தருக  அ)----------------------------- ஆ)---------------------------- இ)---------------------------- ஈ)---------------------------- உ)----------------------------- ஊ)----------------------------- எ)----------------------------- ஏ)----------------------------- ஜ்)----------------------------- 2)கீழ்காணும் ராகங்களின் அரோகண அவரோகணங்களை அவற்றின் ஸ்வரதானத்துடன் எழுதுக  அ) ஹம்சத்வனி                      ஆரோகணம் -------------------------------------------                     அவரோகணம் -----------------------------------------                    ஸ்வரதானங்கள்----------------------------------------...

வாய்ப்பாட்டு வினாத்தாள்-2

எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக                                                                     பகுதி 1 1) "ஜனக" "ஜன்ய" என்ற பாதங்களை சுருக்கமாக எழுதுக  அ )"ஜனக" என்றால் ------------------------------ ஆ )"ஜன்ய" என்றால்--------------------------------- 2)ஔடவம் ஷாடவத்தில் இருந்து  எவ்விதமாக வித்தியாசப்படுகிறது  அ) ஔடவம் என்றால் ------------------------------------------------ ஆ )ஷாடவம்  என்றால் ---------------------------------------------- 3)"பாஷாங்க "என்ற பதத்தை  எவ்வாறு விளக்குவீர் ? அ)"பாஷாங்க " என்பது --------------------------------- 4)ஒரு வர்ஜ ராகத்திற்கும் ஒரு வக்ர ராகத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன  அ ) வர்ஜ ராகம்  என்பது ------------------------------------------------------------ ஆ ) வக்ர ராக ம்  என்பது--------------------------------------------------...