இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரதநாட்டியம் வினா -2

பகுதி -1 எல்லா வினாக்களுக்கும் விடை தருக  பின்வருவனவற்றுள் சரியான விடையின் கீழ் கோடிடுக  1)முதலாவது நிருத்த உருப்படி எது ? அ )சப்தம்  ஆ )பதம்  இ )ஜதீஸ்வரம்  ஈ )வர்ணம்  2)சம்யுதஹஸ்தம்(இரட்டைக்கை முத்திரை)  எத்தனை ? அ) 20 ஆ)22 இ)24 ஈ)28 3)தாராதி என்பதன் கருத்து என்ன? அ )உலகம்  ஆ )உடம்பு  இ )ஆபரணம்  ஈ )நட்சத்திரம்  4)கோர்வை என்பது என்ன? அ)அடவுகளின்  சேர்க்கை  ஆ)கை அசைவுகளின் சேர்க்கை  இ)கண்களின் அசைவு  ஈ)முகத்தின் அசைவு  5)தியான ஸ்லோகத்தில் குறிப்பிடப்படும் கடவுள் யார்? அ )பார்வதி  ஆ )கணபதி  இ )முருகன்  ஈ )சிவன்  6)நாட்டடவுகளின் எண்ணிக்கை எத்தனை ? அ )8 ஆ )4 இ )5 ஈ )3 7)திஸ்ர ஜதியும் சதுஸ்ர ஜதியும் சேரும் போது உண்டாவது  எது ? அ)தகிட தகதிமி  ஆ)தகதிமி  இ)தக  தகிட  ஈ)தகிட தக  தகிட  8)குதித்து மெட்டடவிற்குரிய சொற்கட்டு  என்ன ? அ)தெய்யா  தெய்யீ  ஆ)தெய்யும்  தத்த   தெய்யும் தா...

பரதநாட்டியம் வினா -1

 பகுதி 1 எல்லா வினாக்களுக்கும் விடை தருக  1)ஒற்றைக்கை முத்திரை எத்தனை வகைப்படும் ? -------------------------------------------------------------------------------------- 2)5 வது தட்டடவின் "சொற்கட்டு " என்ன? ------------------------------------------------------------------------- 3)8 வது நாட்டடவு அமைந்துள்ள  தாளம் என்ன ? --------------------------------------------------------------------------------- 4)  "இரட்டைக்கை" முத்திரையின் சமஸ்கிருத  பெயர் என்ன? --------------------------------------------------------------------------------------------------- 5)தியான சுலோகத்தில் துதிக்கப்படும் கடவுள் யார் ? ---------------------------------------------------------------------------------------- 6)கத்தரி அடவுகள் எத்தனை? ------------------------------------------------------------ 7)நாட்டிய மார்க்கத்தில் இரண்டாவதாக ஆடப்படும் உருப்படி எது ? ---------------------------------------------------------------------------------------------------...

3.12அலாரிப்பினை விளங்கப்படுத்துக

12)அலாரிப்பினை  விளங்கப்படுத்துக  அலாரிப்பு என்ற சொல் தமிழில் மலர்வது என்று பொருள்படும். இவ்வுருப்படி நடனமாடுபவர் தன் உடலை மலராக நினைத்து அதனைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. உருப்படிகளின் வரிசையில் இது ஆரம்ப நிகழ்ச்சியாக விளங்கும். தலைக்கு மேலிருந்து அஞ்சலி ஹஸ்தத்தில் இருந்து ஆரம்பமாகும். குரு, தெய்வம், சபையினர் என்போருக்கு வந்தனம் செலுத்தும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்துள்ளது. இது எவ்வித பாடல்களோ, அபிநயங்களோ இன்றி ஆடப்படும் உருப்படியாகும். இதில் “தாம்திதா தெய்ததெய்” எனும் சொற்கட்டு விளம்ப, மத்யம, துரித காலங்களில் இடம்பெறுகிறது. இவ்வுருப்படி “நாட்டை” இராகத்தில் பாடப்படுகிறது. நாட்டியத்திற்குரிய உறுப்புகளில் மிக முக்கியமான கண், முகம், கழுத்து ஆகியவற்றின் அசைவுகளும், கை, கால்களின் அசைவுகளும் அலாரிப்பில் இடம்பெறுகின்றன. இவ்வுருப்படி ஆரம்பிக்கும்போது கால்கள் சமபாதத்திலும், திருஷ்டி சாமத்திலும், கைகள் நாட்டியாரம்பத்திலும் இருக்கும். கண், கழுத்து, தோள் ஆகியவற்றின் அசைவுகளுடன் படிப்படியாக ஆரம்பித்து கைகள், கால்களின் அசைவுகளுடன் தொடர்ந்து அரைமண்டி, முழுமண்...

3:11:4)வரைவிலக்கணம் -கோர்வைகள்

கோர்வைகள் பல வன்மையான அடவுகளும் மென்மையான அடவுகளும் சேர்ந்து வருவதே கோர்வையாகும் பல கோர்வைகள் சேர்ந்து நாட்டியமாகும் கோர்வைகள் எப்போதும் லயத்துடன் அமைந்திருக்கவேண்டும் அடவுகள் இரு பக்கமும் ஒரே அளவாக இருத்தல் வேண்டும் . கோர்வைகளை அமைக்கும் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்  1)பாட்டிற்கேற்ப தாளத்துடன் கோர்வைகள் முடியவேண்டும்  2)இவை ததிங்கிணத்தோம் அல்லது கிடதகதரிகிடதோம் என்ற சொற்கட்டுடகளுடன் முடிவையவேண்டும்  3)கோர்வையானது மிக அழகானதாக பார்ப்பவர்களினால் ரசிக்கப்படவேண்டுமாயின் விளம்பர காலத்தில் (1 ம் காலம்)மத்திம காலத்தை அடைந்ததுமே (2ம் காலம்)துரிதகாலத்தில் (3ம் காலம்)முடிவடைதல் வேண்டும்  4)ஒரே ஆடவை திரும்ப திரும்ப செய்யாமல் அடவுகள் மாறி மாறி வரும்படி அமைக்கப்படவேண்டும் 

3:11:3) வரைவிலக்கணம் - நாட்டியம்

நாட்டியம்  நாட்டியமானது நடனத்தினதும் நடிப்பினதும் கோர்வையாகும் இது ஒரு கதையின் மனநிலை உணர்ச்சி  என்பவற்றை நாட்டியம் வெளிப்படுத்துகிறது . நாட்டியமங்கையானவள் தனது திறமையாலும் கற்பனையாலும் ஒரு சம்பவம் அல்லது கதையின் கருத்தை விளக்குதல் வேண்டும் .எனவே ஒரு அபிநயத்தின் உட்பொருளை நாட்டியம் மூலம் திறம்பட விளக்குவதற்கு  கற்பனையும் திறமையும் தேவையாகும்  உதாரணம் - நாட்டியநாடகம் 

3:11:2) வரைவிலக்கணம் -நிருத்தியம்

நிருத்தியம்  இவ்வகை நடனமானது உடம்பு, கை , கால்   என்பவற்றின் அசைவுகளுடன்  முக பாவங்களையும் சேர்த்து  ஒரு திடமான கருத்தையோ எண்ணத்தையே வெளிப்படுத்தும்  ஒன்றாகும் .இவை சிறு கதைகள் அல்லது ஒரு வசனம் அல்லது ஒரு முழு நாடகமாகவோ இருக்கலாம் . நிருத்தம் நடனத்தின்  அடிப்படையாகும்  உதாரணம் - சப்தம் ,வர்ணம்  பதம்

3:11:1)வரைவிலக்கணம் -நிருத்தம்

நிருத்தம் நிருத்தம்  என்பது அந்தந்த  தாளங்களின் கட்டுப்பாட்டுக்குள் உடலை அசைத்து  பாதக் கிரியை செய்து கைகளை அபிநயித்து  கருத்தைப் புலப்படுத்தாமல் ரச  பாவங்களை நீக்கி  அழகையும்  கலைச்சுவையையும்  வெளிப்படுத்தும் தூய சாதாரண நடனம் ஆகும்  உதாரணம் அலாரிப்பு ஜதீஸ்வரம் 

3,10,2 நாட்டிய கிரமம்

நாட்டிய கிரமம்  ஏலம்  கிருத்வா பூர்வ ரங்கம்  நிருத்தி யாம் கார்ஜம் ததக் பரம்  நிருத்தி யாம்  கீதா பிளயம்  பாவ தாள யுதம் பவேத் . கருத்து  நிருத்தியத்தை செய்து அதன் பின்னர் நிருத்தியத்தோடு  வாய்ப்பாட்டு அபிநயம் பாவம் தாளம் சேர்த்து நாட்டியமாடவேண்டும்  ஆசியே  நாலம் பயே கீதம்  ஹஸ்தே  நார்தம் ப்ரதர் ஸயே  ஷக்சூர்த் தியாம் தர்ஷியேத் பாவம்  பாதாப் யாம் தாளம் ஆசியேத்  கருத்து  வாயினால் பாட்டை இசைக்கவேண்டும் அத்துடன் கைகளினால் கருத்தை வெளிப்படுத்தவேண்டும்  இரு பாதங்களினாலும் தாளத்துக்கு  ஆடவேண்டும்  யதோ ஹஸ்தம் ததோ திருஷ்டி  யதோ திருஷ்டிஸ் ததோ மனஹ  யதோ  மனஸ் ததோ பாவாஹ  யதோ பாவாஹஸ் ததோ ராஸஹ  கருத்து  எங்கு கைகள் செல்கிறதோ அங்கு கண்கள் செல்லவேண்டும்  கண்கள் செல்லும் இடமெல்லாம் மனம் செல்லவேண்டும் மனம் செல்லும் இடமெல்லாம் பாவம் உண்டாகவேண்டும் பாவம் உண்டாகுமிடத்தில்  ரஸம் உண்டாகவேண்டும்        

3:10.1)நாட்டியமார்க்கம்

அறிமுறை  நாட்டியமார்க்கம் (நிகழ்ச்சி நிரல் ) நாட்டியமார்க்கம் என்பது ஒரு நிகழ்ச்சியில் உருப்படிகளின்  வரிசையாகும்  1)அலாரிப்பு  2)ஜதீஸ்வரம்  3)சப்தம்  4)வர்ணம்  5)பதம்  6)கீர்த்தனம்  7)ஜாவளி  அல்லது அஸ்ரபதி  8)தில்லானா 

3:9அலாரிப்பு -2

இது திச்ர (மூன்று) ஏக தாள அலாரிப்பு  (முதற்காலம்) தா தெய் தெய் // தத் தா கிட தக //  (இரண்டாம் காலம்)  தாம் தித்தா ............ தெய்த் தத் தெய் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (கடைசித் தீர்மானம்)  தாகத ஜம் தரிதா // ஜம் தரி ஜக தரிதா // ததிங்கிண தொம் தக ததிங்கிண //  தொம் தகதிகு ததிங்கிணதொம் தா . . . . . . . . . . . . . . . . . //  திகு தக திகு தக திகு தக // திகுதக திகுதக திகுதக //  தளங்கு தக ததிங்கிணதொம் // அலாரிப்பு (திஸ்ரம்)(தாளம் போட்டு வாய்மூலம் பாடவேண்டும்) 

3:9அலாரிப்பு -1

அலாரிப்பு    பரத நாட்டிய நிகழ்ச்சியின் முதல் நடனம் அலாரிப்பு. கடவுள், குரு சபையோர் முதலானோரை ஆடுபவர் மதித்து வணங்கும் நிகழ்ச்சி. நிருத்த வகையான ஆடல் இது. அடவுகள் இந்த ஆடலில் முதன்மை பெறும். அடவுகளுக்கான சொற்கட்டுகள், "தத்தை தையும் தத்தாம் கிடதக" என்றவாறு அமையும்.  திச்ரம் (மூன்று) கண்டம் (ஐந்து), மிச்ரம்(ஏழு) ஆகிய தாள வகைகள் அலாரிப்பில் இடம் பெறும்.  அடவுச் சொற்கட்டுகளை நட்டுவனார் தத்தகாரத்தில் சொல்வார். பக்க இசையாளர் கம்பீர நாட்டை இராகத்தில் கோவையாக இசைப்பார். அடவுக் கோவைகள் முதற் காலம், இரண்டாம் காலம் என்று ஆடித் தீர்மானத்துடன் முடியும். இதை ஒரு எடுத்துக்காட்டினால் தெரிந்து கொள்ளலாம். இதோ!

3:8 கத்தரி அடவு

தாளம்  - ஆதி  முதலாம் காலம்  தா                     ன                த              கிட்டன      த            க            தின்      ன    இரண்டாம் காலம்  தான          தக்கிடன     தக           தின்ன        த           க              தின்      ன  மூன்றாம் காலம்  தான             தக           தான            தக            தான      தக           தான          ...

3: 7 தட்டு மெட்டு அடவு

7 தட்டு மெட்டு அடவு -5 பஞ்ச நடை (தட்டு மெட்டு  அடவு ) பஞ்ச என்பது ஜந்தினை  குறிக்கும்  1)திஸ்ர நடை - த கி  ட (3) 2)சதுஸ்ர நடை  - த க தி மி  (4) 3)கண்ட நடை  - த க த கி ட  (5) 4)மிஸ்ர நடை - த கி ட த க தி மி (7) 5)சங்கிர்ன நடை  - த க தி மி த க த கி ட  (9)                                        ( மொத்தம்  25)

3:6 மெய்யடவு

தக  திமி  முதலாம் காலம்  த                     க                தி           மி             தா            க              தி                மி  இரண்டாம் காலம்  தக               திமி           தக        திமி           தக         திமி          தக             திமி  மூன்றாம் காலம்  தகதிமி   தகதிமி   தகதிமி  தகதிமி     தகதிமி    தகதிமி  தகதிமி       தகதிமி      

3.5.2 கிட தக தரிகிடதோம்-2

தாளம்   ரூபகம்                0                                                 |4 முதலாம் காலம்  கிட  தக                           தரிகிட  /       தொம், ;     த, க,         கிடதக      தரிகிட  // தொம் , ;                           த, க,      /        தி,  கு,         கிடதக     தரிகிட      தொம் , //  இரண்டாம் காலம்  -----------------------                                   ---------...

3:5.1 கிட தக தரிகிடதோம்

சதுஸ்ட ரூபக தாளம் முதலாம் காலம்  கிடதக          தரிகிட, /        தொம்         த ,க,         கிடதக        தரிகிட    // தொம் , ;       த, க, /               தி, கு ,        கிடதக      தரிகிட       தொம்  ; // இரண்டாம் காலம்  ---------- கிடதக ---------- தரிகிட          தொம்                                                           ----------                            த க /                  கிடதக           ...

3:4 ததிங்கினதோம் -2

ரூபக  தாளம்  நாட்டிய சொற்கட்டு   தெய்  திதி தெய்  தெய்  தெய் திதி  தெய்  தெய்    தெய்  தெய்  திதி  தெய்  முதலாம் காலம்  தெய், ;             தி, தி, /              தெய், ;          தெய், ;             தெய், ;         தி, தி,  // தெய், ;              தெய், ;              தெய், ;           தெய், ;            தி, தி,            தெய், ; //    இரண்டாம் காலம்  தெய், திதி  தெய், தெய், / தெய், திதி  தெய், தெய்,  தெய், தெய், திதி  தெய், // மூன்றாம் காலம்                 ------ தெய்  திதி    ...

3:4 ததிங்கினதோம் -1

4 ததிங்கினதோம் ,   தக  ததிங்கினதோம்,   தகதிகு   ததிங்கினதோம் -1 சதுஸ்ட ரூபக தாளம் முதலாம் காலம்  த,  திங்            கி, ண,/       தோம் , ;      த , க ,           த, திங்,      கி,ண, // தொம், ;           த ,க ,  /        தி , கு ,         த,திங்          கி, ண,       தொம், // இரண்டாம் காலம்  ததிங் கிண தொம்,  தக/ ததிங் கிண தொம்; தக திகு ததிங்  கிண                                                                                                ...

3:3 தாகத்த ஜம்தரிதா

சதுஸ்ட ரூபக தாளம் முதலாம் காலம்  தா ;                ஹத் , த ,   / ஜெம்,   ;            த, ரி,           தா      ;        ;   ;   // ஜெம், ;           த ,     ரி ,   / ஜெ ,  க,             த, ரி,           தெய்  ;        ;   ;   // இரண்டாம்காலம்  தா ஹத் த     ஜெம் த , ரி /      தா  ;            ஜெம் , த ரி   ஜெ க த  ரி    தெய் , ; // மூன்றாம் காலம்  ---------------- தா ஹத்  த                ------   ஜெம்  த ரி           தா   ...

3:2 தெய் தெய் தித்தித் தெய்

ஆதி தாளம் முதலாம் காலம்    தெய் , ;     தெய் , ;    தி, தி,    தெய், ; /   தெய், ;     தெய், ; /     தி, தி,     தெய், ;  //                இரண்டாம் காலம்  தெய், தெய்,             திதி தெய், தெய்,                                      தெய், திதி                                                     தெய் ,/ தெய்,                                                                    தெய், திதி தெய் ,/ தெய்,...