இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

3.7)கால அளவு மற்றும் குறியீடுகளும் (அக்ஷரகாலம்)

தாளம்   இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும்.   கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர்.  சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.   "பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும்.  இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது.  காலம்  என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்.  தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு.  அவையாவன:   லகு (|)  அனுதிருதம் (U)  திருதம் (O)  குரு (8)  புளுதம்(1/8)  காகபாதம் (+)   லகு   என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும்.  உள்ளங்கை கீழே பார்த்திரு...

(3.6)பிரக்ருதி, விக்ருதி ஸ்வரங்கள்

பிரக்ருதிஸ்வரங்கள்    சப்த ஸ்வரங்களில் பேதமற்ற ஸ்வரங்களை பிரக்ருதி ஸ்வரங்கள் எனப்படும். இவை அசையா ஸ்வரம், இயற்கை ஸ்வரம் என்றும் அழைக்கப்படும். சட்ஜம், பஞ்சமம் ஆகிய இரு ஸ்வரங்களும் பிரக்ருதி ஸ்வரங்களாகும். இவை அசைவின்றி பாடுவதால்/வாசிப்பதால் அசல ஸ்வரங்கள் எனப்படும் . மாறா  ஸ்வரங்கள்   (பிரக்ருதி  ஸ்வரங்கள் ) எனப்படுபவை  மாறுதல் அடையாச் சுரங்களாகிய ஷட்ஜம், பஞ்சமம்  என்னும் இரண்டும் ஆகும். இந்த இரண்டு  ஸ்வரங் களை  அசைத்துப் பாடுதல் கூடாது.  இதனால் இவை மாறாச்   ஸ்வரங்கள்  அசையாச்  ஸ்வரங்கள்  அசல  ஸ்வரங்கள் எனப்பலவாறு அழைக்கபடுகின்றன.    இயற்கையான  ஸ்வரங்கள்  என்றும், மாற்றமடையா  ஸ்வரங்கள்   அல்லது அவிக்ருதி  ஸ்வரங்கள்  என்றும் அழைக்கப்படும்.  இவைகளுக்கு மாறாக ரி,க,ம,த,நி ஆகிய ஐந்து சுரங்களில் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று மாறுபட்ட வடிவங்கள் கொள்ளுகின்றன. விக்ருதி  ஸ்வரங்கள்   சப்த ஸ்வரங்களில் பேதமுள்ள ஸ்வரங்களை விக்ருதி ஸ்வரங்...

(3.5) பின்வரும் ராகங்களினது ஆரோகணம் ,அவரோகணம்

பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம்  1 )சங்கராபரணம் ( தீரசங்கராபரணம்)    ஆரோகணம் :  ஸ ரி 2  க 3  ம 1  ப த 2  நி 3  ஸ்    அவரோகணம்:  ஸ் நி 3  த 2  ப ம 1  க 3  ரி 2  ஸ  2) மாயாமாளவகௌளை     ஆரோகணம்:         ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ                  3)கல்யாணி      ஆரோகணம் :         ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ     அவரோகணம் : ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ   4)மோஹனம்      ஆரோகணம் :    ஸ ரி 2  க 3  ப த 2  ஸ்      அவரோகணம்:  ஸ் த 2  ப க 3  ரி 2  ஸ  5)மலஹரி      ஆரோகணம் : ஸ ரி 1  ம 1  ப த 1  ஸ்       அவரோகணம்: ஸ் த 1  ப ம 1  க 3  ரி 1  ஸ 6) சுத்த சாவேரி   ...

(3-4-3)தேவாரம்

"மாசில் வீணையும் மாலை மதியமும்  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்  மூசு வண்டறை பொய்கையும் போன்றதே  ஈசன் எந்தை இணையடி நீழலே"

(3-4-2)தேவாரம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு  சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு  தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு  செந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே

(3-4-1)தேவாரம்

தேவாரம்    சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான  சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி  நாயனார்,திருநாவுக்கரசு நாயனார்,சுந்தரமூர்த்தி  நாயனார் ஆகிய மூன்று இறையடியார்களால்   தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.   முதல் இருவரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டிலும்,  மூன்றாமவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப்  பாடியதாகக் கருதப்படுகிறது.   தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன.  பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

(3-3:2)ஸ்வரஜதி-2

ராகம் - பிலஹரி  தாளம்  - ஆதி  29வது  மேளம்  - ஆரோகணம் - ஸ  ரி 2 க 2 ப  த 2 ஸ்  ஜன்னிய தாளம்  - அவரோகணம்  - ஸ்  நி 2 த 2 ப ம 1 க 2 ரி2 ஸ                          பல்லவி  ஸ    ,    ,    ரி    க        ,     ப      ,     த         ,    ஸ்    ,    நி      ,    த   ,   / ரா   -    -    ர     வே     -   ணு   -   கோ    -     -      -      பா   -  லா   -  /  ப     ,   த   ப    ம    க    ரி...

(3-3:1)ஸ்வரஜதி-1

ஸ்வரஜதி    சுவரஜதி (ஸ்வரஜதி) அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் ஒன்றாகும். ஜதிகள் என்பது சொற்கட்டுக்கள். ஸ்வரஜதிகளில் ஸ்வரங்களுக்குரிய சாகித்தியங்களும் ஜதி அமைப்பில் அமைந்துள்ளதால் ஸ்வரஜதி எனப் பெயர் பெறுகிறது.   அங்கங்களும், சாகித்தியமும் இதற்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்க வித்தியாசங்கள் உண்டு. பல சரணங்களை உடையது. அனுபல்லவி இடம் பெறாத ஸ்வரஜதிகளும் உண்டு. இதன் சாகித்தியம் தெய்வத் துதியாக அல்லது, சிருங்கார சாகித்தியமாக அல்லது, பெரியோர்களைப் பற்றியதாக அமைந்திருக்கும்.  ஸ்வரஜதியில் சாகித்தியம் மட்டுமே பாடப் படும். சியாமசாஸ்திரிகளின் ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கும் ஏற்றவை. இது நாட்டியத்திற்கு உகந்த உருப்படியாகும். நாட்டியத்திற்காக ஏற்பட்ட ஸ்வரஜதிகளில் ஆங்காங்கே ஜதிகள் காணப்படும்.  சில ஸ்வரஜதிகள்  ஸாம்பசிவாயனவே - கமாஸ்  ராவேமே மகுவ - ஆனந்தபைரவி  காமாக்ஷிநீபதயுக - யதுகுல காம்போஜி  பன்னக சயனனே - காம்போதி  என்னும் ஸ்வரஜதிகள் பிரபலமானவை.   ஸ்வரஜ்திகளை இயற்றியோர்  சியாமா சாஸ்திரிகள்  சுவாதித் தி...

(3-2:2)ஜதிஸ்வரம்-2

படம்

(3-2:1)ஜதிஸ்வரம் -1

  ஜதிஸ்வரம்:  ஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும். விருத்தங்களால் ஆனது ஜதிஸ்வரம். ஒரு ஜதிஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் அதில்பல கோர்வைகள் இருக்கும். ஜதிஸ்வரத்தில் வரும் முதல் கோர்வைக்கு தீர்மானம்என்று பெயர். கோர்வைகள் எனப்படுவது ஸ்வர வரிசைகளை உருவாக்குவது. பலஅடவுகள் சேர்ந்ததுதான் கோர்வை. ஒவ்வொரு கோர்வையும், மை அடவினால் ஆனதாக இருக்கும். ஜதிஸ்வரத்தில்வெறும் நடனம் மட்டுமே இருக்கும். அபிநயம் இருக்காது.  இராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன. நாட்டிய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும். ஜதீசுவரம் இய...

(3-1-6)கீதம் (சஞ்சாரி) - 6

படம்

(3-1-5)கீதம் (சஞ்சாரி) - 5

படம்

(3-1-4)கீதம் (சஞ்சாரி) - 4

படம்

(3-1-3)கீதம் (சஞ்சாரி) - 3

படம்

(3-1-2) கீதம் (சஞ்சாரி) - 2

படம்

(3-1-1)கீதம் (சஞ்சாரி) -1

படம்

பாடத்திட்டம் - தரம் - 3,

தரம் 1,2 ற்கான விடையங்களுடன் தரம் 3 ற்கான   1)செயல்முறை   1) கீதம் (சஞ்சாரி) - 06   2) ஜதிஸ்வரம் - 01   3) ஸ்வரஜதி - 01   4) தேவாரம் - 02  2) அறிமுறை   1) பின்வரும் ராகங்களினது ஆரோகணம் , அவரோகணம்   1)சங்கராபரணம்   2)மாயாமாளவகௌளை   3)கல்யாணி   4)மோஹனம்   5)மலஹரி  6) சுத்த சாவேரி 2)   பி ரக்ருதி, விக்ருதி  ஸ்வரங்கள் 3)12!notes!in!the!octave,!their!names!and!symbols 4)கால அளவு மற்றும்  குறியீடுகளும்  (அக்ஷரகாலம்)

பரதநாட்டியம் வினா தரம் 2

வாய்மொழித்தேர்வு  பின்வரும் வினாக்களுக்கு விடை கூறுக  1. பின்வருவற்றுக்குறிய தாளங்களை கூறுக  அ)தத் தெய் தாம் ஆ)தத் தெய் தாஹா இ)தித் தித் தெய் ஈ)மண்டி அடவு உ)தித் தெய்ந்தா தா தெய் ஊ)சறுக்கல் அடவு எ)தெய் தெய் தாத்தா 2)பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை எத்தனை வகைப்படுத்தலாம் ? அவை எவை ´?

(2.8;3)இரட்டைக்கை முத்திரை -3

  ஸம்யுத ஹஸ்தம் (இரட்டைக்கை முத்திரைகள் ) இரு கையாலும் செய்யப்படுவதால் இரட்டைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில்  சம்யுத ஹஸ்த  என அழைக்கப்படுகிறது. இவை இருபத்து நான்காகும். முத்திரை கருத்து அஞ்சலி வணங்குதல் கபோதம் புறா கற்கடம் நண்டு சுவஸ்திகம் குறுக்கிட்டது டோலம் ஊஞ்சல் புஸ்பபுடம் மலர்க்கூடை உத்சங்கம் அணைப்பு சிவலிங்கம் சிவலிங்கம் கடகாவர்த்தனம் கோர்வையின் வளர்ச்சி கர்த்தரீ ஸ்வஸ்திகம் குறுக்குக் கத்தரிக்கோல் சகடம் வண்டி சங்கம்          சங்கு சக்கரம் சக்ராயுதம் சம்புடம் பெட்டி பாசம் கயிறு கீலகம் பிணைப்பு மத்சயம் மீன் கூர்மம் ஆமை வராகம் பன்றி கருடன் கருடப்பறவை நாகபந்தம் பாம்பின் கட்டு கட்வா கட்டில் பேருண்டம் பேருண்டப்பறவை அவகித்தம் குறுக்கே மலர்ந்த தாமரை

(2.8.2 )முத்திரை (பரதநாட்டியம்)2

ஒற்றைக்கை முத்திரைகள்  ஒரு கையால் செய்யப்படுவதால் ஒற்றைக்கை முத்திரை எனப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் அசம்யுத ஹஸ்த என அழைக்கப்படுகிறது.  இவை இருபத்தெட்டாகும்.   முத்திரை    கருத்து     செய்முறை  1)  முத்திரை             பதாகம்                  கருத்து                      கொடி                          செய்முறை              பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்தல். 2)  முத்திரை              திரிப்பதாகம்            கருத்து                  மூன்று பாகம் கொண்டகொடி அல்லது மரம்     செய்முறை               பதாகத்தில் மோ...

(2.8.1 )முத்திரை (பரதநாட்டியம்)-1

கை அசைவுகள் அல்லது முத்திரைகள் (சமஸ்கிருதம்: ஹஸ்தங்கள்)  பரதநாட்டியத்தில் ஒரு முக்கியக் கூறாகும்.  கை அசைவுகளை பரத நாட்டியத்தில் (சமஸ்கிருதத்தில்) ஹஸ்தம் என சிறப்பாக அழைப்பர்.  கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது.  இதை தமிழில் முத்திரை என்பர்.  பரதநாட்டியத்தில் அடவு,அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது முத்திரைகள் ஆகும்.  கைவிரல்களின் பல்வேறு நிலைகளாலும் அசைவுகளினாலும் பொருள்படவும், அழகிற்காகவும் அபிநயிப்பதனையே கைமுத்திரை அல்லது ஹஸ்தங்கள் எனக் கூறுவர்.   பரதத்தில் அபியத்திற்காக பயன்படும் கை அசைவுகளை   1)ஒற்றைக்கை முத்திரைகள் [இணையாக்கை],  2)இரட்டைக்கை முத்திரைகள் [இணைந்த கை]   என இரண்டாகப் பிரயோகப்படுத்துகின்றனர்.   இவை தவிர்ந்த அபூர்வ முத்திரைகளும் உண்டு.

(2.7)தெய் தெய் தாத்தா

தாளம் - ஆதி  முதலாவது  வலது பக்கம்           இடது பக்கம் தெய்   தெய்  தத்த                     தெய்   தெய்   தத்த      தித்      தெய்   தத்த                    தித்      தெய்   தத்த      தெய்   தெய்  தத்த                     தெய்   தெய்    தத்த      தித்      தெய்   தத்த                    தித்      தெய்     தத்த    இரண்டாவது  வலது பக்கம்         இடது பக்கம் தெய்   தெய்  தத்த            ...

(2.6)சறுக்கல் அடவு

தாளம் - ரூபகம்  முதலாவது  வலது பக்கம்                                          இடதுபக்கம் தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன 

(2.5)தித் தெய்ந்தா தா தெய்

தாளம் - ஆதி   முதலாவது  வலதுபக்கம்                    இடது பக்கம்          தித்  தெய்ந்த  தா   தெய்                   தித்  தெய்ந்த  தா   தெய்  தித்  தெய்ந்த  தா   தெய்                   தித்  தெய்ந்த  தா   தெய்  தித்  தெய்ந்த  தா   தெய்                   தித்  தெய்ந்த  தா   தெய்  தித்  தெய்ந்த  தா   தெய்                   தித்  தெய்ந்த  தா   தெய்  இரண்டாவது வலதுபக்கம்                    இடது பக்கம்  தித்  தெய்ந்த  தா   தெய்  ...

(2.4)மண்டி அடவு

தாளம் - ரூபகம்  முதலாவது  வலது பக்கம்                                         இடதுபக்கம் தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  இரண்டாவது  வலது பக்கம்                                          இடதுபக்கம் தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத்   தின்ன                தாங்கிடு தத்தத்   தின்ன  தாங்கிடு தத்தத் ...

(2.3)தித் தித் தெய்

தாளம் -ஆதி  அல்லது ரூபகம்  முதலாவது  வலது பக்கம்                                             இடதுபக்கம் தித் தித் தெய்  தித் தித் தெய்            தித் தித் தெய்  தித் தித் தெய்  தித் தித் தெய்  தித் தித் தெய்            தித் தித் தெய்  தித் தித் தெய்  இரண்டாவது  வலது பக்கம்                                             இடதுபக்கம் தித் தித் தெய்  தித் தித் தெய்            தித் தித் தெய்  தித் தித் தெய்  தித் தித் தெய்  தித் தித் தெய்            தித் தித் தெய்  தித் தித் தெய்  தித் தித் தெய்  தித் தித் தெய்            ...